இதில் தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை தையல் இந்திரம் ஊன்றுகோல் ஆகியவற்றை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் முடநீக்கவியல் வல்லுநர் சுதாகர் பேச்சு பயிற்சியாளர் பிரபாகர் அரசு மருத்துவர்கள் எலும்பு முறிவு மருத்துவர் மஞ்சுநாதன் காது மூக்கு தொண்டை மருத்துவ டாக்டர் சதீஷ் மனநல மருத்துவர் சிவாஜி ராவ் குழந்தைகள் மருத்துவர் மாறன் பாபு சக்தி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் குடியாத்தம் கேவிகுப்பம் பேரணாம்பட்டு போன்ற பகுதியில் இருந்து சுமார் 350 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர் இதில் தகுதி வாய்ந்த 210 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையும்10 மாற்றித் திறனாளிகளுக்கு தையல் எந்திரம் மூன்று மாற்று திறனாளிகள் ஊன்றுகோள்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment