வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏசி சண்முகம் அவர்களின் ஆணைப்படி செயல் தலைவர் ரவிக்குமார், ஆலோசனைப்படி உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நீர் மோர் பழங்கள் வழங்கப்பட்டன. பிரம்மாஸ் செந்தில் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் மற்றும் குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் அரிபாபு அவர்கள் தலைமையில் நீர் மோர் மற்றும் பழ வகைகள் அமைக்கப்பட்டு உழைப்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.
இதில் பாரத் மகேந்திரன் அனைவரையும் வரவேற்றார். மற்றும் பட்டு பாபு அவர்கள் முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார் மாவட்ட பட்டதாரி அணி தலைவர் சிவகுமார் மாவட்ட இளைஞரணி பிரதிநிதி முத்துக்குமரன் நகர பொறுப்பாளர்கள் வெங்கடேசன் ராஜசேகர் பார்த்திபன் ராகுல் மற்றும் சத்தியமூர்த்தி பிரபு சண்முகம் கலந்து கொண்டனர், ராஜ்குமார் அவர்கள் மாவட்ட இளைஞரணி செயலாளர் நன்றியுரை ஆற்றினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment