குடியாத்தம் டவுன் சுண்ணாம்புபேட்டை ஸ்ரீ புங்கனூர் அம்மனுக்கு 40 ஆம் ஆண்டு ஆடி திருவிழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 10 August 2024

குடியாத்தம் டவுன் சுண்ணாம்புபேட்டை ஸ்ரீ புங்கனூர் அம்மனுக்கு 40 ஆம் ஆண்டு ஆடி திருவிழா

குடியாத்தம் ஆக10

வேலூர் மாவட்டம் குடியாத்தம் 35 வது வார்டு சுண்ணாம்புபேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ புங்கனூர் அம்மனுக்கு 40 ஆம் ஆண்டு ஆடி திருவிழா இன்று நடைபெற்றது

வி ஆர் மாயகேசவலு நாயுடு மற்றும் சகோதரர்கள் அவர்கள் குடும்பத்தினர் 
வி ஆர் எம் விஜயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி இ கருணா கே ஆறுமுகம் ஆர் ஜெயமணி பாபு பி ஜெய்சங்கர் பி வி டி சம்பத் இ டி பாஸ்கர் பி ஸ்ரீகாந்த் எஸ் ஜோதி வி. அசோக்குமார்  & பிரதர்ஸ் எம் மணிகண்டன் பூபதி பி விஜயகுமார் என் மஞ்சுநாதன் ஆகியோர் முன்னிலையில் ஸ்ரீ  கெங்கையம்மனுக்கு கூழ் வார்த்தல் மாலை ஸ்ரீ புங்கனூர் அம்மனுக்கு திருத்தேர் பூ பல்லுக்கு வான வேடிக்கையுடன் வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது
முன்னதாக 9-8-2024 அன்று அன்னதானமும் மாபெரும் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது
புங்கனூர் அம்மன் சுண்ணாம்புபேட்டை பகுதியில் உள்ள அனைத்து வீதிகளிலும் அம்மன் திருவீதி விழா
ஆலய அர்ச்சகர் கே எஸ் மணிகண்ட சாஸ்திரிகள் சுண்ணாம்பேட்டை இளைஞர்கள் பொதுமக்கள் விழா குழுவினர் பூவனூர் அம்மன் ஆலய பக்த சபா ஆகியோர் விழாவிற்கான ஏற்பாட்டினை செய்தார்கள்


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 



No comments:

Post a Comment

Post Top Ad