வேலூர் ஆக 9
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, பொய்கை, மருதவள்ளிபாளையம், இலவம்பாடி, சத்தியமங்கலம், புத்தூர் ஆகிய ஊராட்சிகளை சார்ந்த பொதுமக்களுக்கு பொய்கை கிராமத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கலியமூர்த்தி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் பொதுமக்கள் திமுக பொறுப்பாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment