குடியாத்தம் ஆக 24
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஸ்ரீ மாசுபடா அம்மன் ஆலயத்தில் 60 ஆம் ஆண்டு6,ம், ஆடிவெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் மற்றும் 108 பால்குடம் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் எடுத்து வந்து சிறப்பு பூஜைஅம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தனர் மேலும் பொதுமக்கள் அம்மனுக்கு கூறிய நேர்த்தி கடனை அன்று அம்மனுக்கு பூ கரகம் தீச்சட்டி அழகு குத்துதல் எலுமிச்சம் பழம் உடம்பில் வாழ்த்துதல் மற்றும் தீ மிதித்தல் என அம்மனுக்கு கூறிய நேர்த்திக்கடனை மிகச் சிறப்பாக பக்தர்கள் வழிபட்டு நிறைவு செய்தனர் இது குறித்து ரியல் எஸ்டேட் ஆர்.இ. பாண்டியன் பொதுமக்களுக்கு அன்னதானமும் தலுவு சுண்டலும் வழங்கினார்.
இவ்விழாவில் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில் முன்னாள் கவுன்சிலர் கே. வி. கோபாலகிருஷ்ணன், எம். சி .ஆட்டோ மோகன் திரு .வெற்றி நகர்பாலாஜி, கவிதா பாபு, மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர் மேலும் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment