குடியாத்தம் ஆக 11
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ படவேட்டு எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சியாக இன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன்
நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம்
அறங்காவலர் குழு தலைவர் கே எம் ஜி விட்டல் அறங்காவலர்கள்
தீபா மொகிலிஸ்வரன்
சுரேஷ்பாபு
முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வி என் தனஞ்செயன்
முன்னாள் நகர் மன்ற தலைவர் அமுதா சிவபிரகாசம்
வி என் கார்த்திகேயன் நகர மன்ற உறுப்பினர் சுமதி மகாலிங்கம்
ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்தனர்
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் மீது உப்பு மிளகு போன்றவை போட்டு நேர்த்திக்கடனை செய்தார்கள்
தேர் புதுப்பேட்டை பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் சென்றது இதில் மேளதாளம் செண்டை மேடத்துடன் அம்மன் திரி வீதி உலா வந்தது இதில் அறநிலையத்துறை அதிகாரிகள் மின்சார வாரியத்துறை காவல்துறை கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment