மாட்டு வண்டியில் ஆற்று மணல் கடத்திய இருவர் கைது மாட்டு வண்டி பறிமுதல்
குடியாத்தம் ஆக 24
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வாத்தியார் பட்டி கிராமத்தில் வசிக்கும் சரவணன் த/பெ சண்முகம் (வயது 47)
என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தியுள்ளார் அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கிராமிய காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் போலீசார் மேற்படி நபரை கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் இதே பல் சேம்பள்ளி மதுரா உப்பர் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் த/பெ தர்மன் (வயது 44) என்பவர் ஆற்று மணலை இருசக்கர வாகனத்தில் கடத்தி வரும்போது ரோந்து பணிகள் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை கைது செய்து இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்து இருவர் மீதம் வ ழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment