தமிழ்நாடு அரசு தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 August 2024

தமிழ்நாடு அரசு தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம்!

குடியாத்தம் ஆக 7

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை  10 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார். குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன்
ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன் பாபு நகர மன்ற உறுப்பினர் அர்ச்சனா நவீன்
மற்றும் பா விஜயகுமார் எஸ் சத்தியா மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad