குடியாத்தம் ஆக 7
உலக சங்கம் நடத்திய சிலம்பு போட்டி
பாண்டிச்சேரியில் உலக சங்கம் நடத்திய பாரம்பரிய சலம்பு போட்டியில் ஏராளமான மாணவர் மாணவியர் கலந்து கொண்டனர் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட் பகுதியை சேர்ந்த பாரம்பரிய சிலம்பு கலைக்கூடம் பயிற்சி பள்ளியில் இருந்து ஏழு மாணவ மாணவியர்கள் உலக அளவில் நடைபெற்றது.
ஓஃபன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு இதில் நிதின். ஹேமலதா. முதல் இடத்தையும். விஷ்ணு பிரசாத். துர்கா இரண்டாம் இடத்தையும் மயிலேஷ். பவித்ரன். கமலக்கண்ணன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளுடன. சிலம்பு பயிற்சியாளர்கள் கபீர் அஹ்மத். முபாரக் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment