வேலூர் ஆக 5
வேலூர் மாவட்டம் அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எம்எல்ஏ ராஜாவாக வலம் வந்த ரவுடி ராஜா ஏழு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்தனர்.
கொலை வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலில் இருந்துவரும் தேஜாஸ் அஜீத்குமார், ராஜேஷ், பூர்ணசந்திரன், கார்த்திகேயன் அபினேஷ் மற்றும் போக்சோ வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலில் இருந்துவரும் விருபாட்சிபுரம் சேர்ந்த தினேஷ் ஆகிய 7 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்று (ஆகஸ்ட் 5) மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி உத்தரவு பிறப்பித்தார்.
வேலூர் தாலுகா செய்தியாளர்
இன்பராஜ்
No comments:
Post a Comment