விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைப்பு கூட்டம்.
வேலூர் செப் 2
வேலூர் மாவட்டம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் இன்று (02.09.24) வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலட்சுமி 13.ஆ.ப அவர்களின் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மதிவாணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ. செந்தில்குமரன், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன். வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள். வட்டாட்சியர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுமமயர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment