நெல்லூர் பேட்டை பெரிய ஏரியில் விநாயகர் சிலை கரைப்பதற்கான இடம் தேர்வு
குடியாத்தம் செப்.3-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு
5-ம் நாள் முடிந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அந்த சிலைகளை கரைப்பதற்கான இடத்தை நெல்லூர் பேட்டை பெரிய ஏரியில் கரைப்பதற்காக ஜேசிபி மூலம் தூர்வாரி இடத்தை தேர்வு செய்தனர்
இதில் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன்
நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன்
நகராட்சி பொறியாளர் சம்பத்
நகர மன்ற உறுப்பினர்கள் ஆட்டோ மோகன் சுமதி மகாலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment