அடையாளத் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் பலி
குடியாத்தம் செப் 1
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் கவசம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் த / பெ சுப்பிரமணி என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலி இறந்தவருக்கு வினோத் குமார் (வயது 30) ரேவதி (வயது 28) இரண்டு நபர்கள் உள்ளார்கள் உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது இது சம்பந்தமாக கே வி குப்பம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment