புதிதாக கட்டியுள்ள பகுதி நேர ரேஷன் கடை எப்போது திறக்கப்படும்  பொதுமக்கள் எதிர்பார்ப்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 9 October 2024

புதிதாக கட்டியுள்ள பகுதி நேர ரேஷன் கடை எப்போது திறக்கப்படும்  பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

புதிதாக கட்டியுள்ள பகுதி நேர ரேஷன் கடை எப்போது திறக்கப்படும் 

குடியாத்தம் அக 9

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கல்லப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள தாய் கடை ரேஷன் கடையில் 854 குடும்ப அட்டைகள் உள்ளது கல்லபாடி ஊராட்சிக்கு உட்பட்ட முதலியார்  முதலியார் ஏரி தோனிகான் பட்டி முதலியார் காலனி புதூர் அருந்ததி காலனி என 129 குடும்ப அட்டைகள் உள்ள இந்தப் பகுதியில் இருந்து பிரதான தாய் கடைக்கு வந்து செல்லும் தூரம் 5 கிலோ மீட்டர் தூரம் முதலியார் ஏரி ஒட்டி மலை கிராமம் என்பதால் சிறுத்தை யானை காட்டுப்பன்றி மான் இவர்களின் அச்சுறுத்தல் ஒரு புறம் இருக்க மழைக்காலங்களில் ஓடைக்கானல் கடந்து வந்து செல்வதில் முதியோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் குழந்தைகள் ஆகியோருக்கு மிகுந்த சிரமம் இருப்பதால் முதலியார் ஏரி பகுதியில் தயார் நிலையில் உள்ள பகுதிநேர ரேஷன் கடையை நடைமுறைக்கு கொண்டு வருவதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட வளங்கள் அலுவலர் வட்ட வழங்கலுள்ளர் கல்லபாடி ஊராட்சி மன்றம் இவைகளின் முழு ஒத்துழைப்புடன் விரைவில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என்பது மொழி அறிவு பொதுமக்களின் நீண்ட கோரிக்கையாக உள்ளது குறிப்பாக முளியாறியீடு பகுதியில் பதினாற ரேஷன் கடை திறந்திட 9.10. 2024 அன்று கல்லப்பாடி ஊராட்சியில் 12 உறுப்பினர்கள் ஒப்புதல் உடன் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் மற்றும் துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தீர்மானத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர துறை சார்ந்த நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad