முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின்
8-ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு
குடியாத்தம் ,டிச 5 -
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர கழகத்தின் சார்பாக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8- ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சர் அம்மா அவர்களின்
திரு உருவப்படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்
நகர பொருளாளர் வி என் தனஞ்செயன் அவர்கள் ஏற்பாட்டில் 50 நபர்களுக்கு ஜே கே என் பழனி அவர்கள் கைத்தறி ஆடைகள் மற்றும் லுங்கி வழங்கினார் மாவட்ட கழக துணை செயலாளர் அமுதா சிவ பிரகாசம் நகர மன்றத் துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி எஸ் என் சுந்தரேசன் அட்சய வினோத்குமார் ஆர் கே மகாலிங்கம் ஜி தேவராஜ் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ் டி மோகன்ராஜ் எஸ் ஐ அன்வர் பாஷா நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன் ரேவதி மோகன் தண்டபாணி சிட்டிபாபு உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந் திரளானோர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment