வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி சுமார் 40 கோடி மதிப்பிலான புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 March 2023

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி சுமார் 40 கோடி மதிப்பிலான புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையை தர முயற்சி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சியின் மூலம் துவக்கி வைத்தார்.

இன்று குடியாத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்  குமரவேல் பாண்டியன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் .


குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்  அமுலு விஜியன் வருவாய் கோட்டாட்சியர் மு வெங்கட்ராமன் மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் கண்ணகி வட்டாட்சியர் விஜயகுமார் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு ஒன்றிய பெருந்தலைவர் என் இ சக்தியானந்தம் மருத்துவ அலுவலர் மாறன் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் அர்ச்சனா நவீன் ஜி எஸ் அரசு சுமதி மகாலிங்கம் அரசு வழக்கறிஞர் எஸ் எஸ் பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் 

கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad