பாலியல் குற்றத்திற்கு ஆளான உறவினர் ராஜேந்திரன் போக்சோவில் கைது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 3 March 2023

பாலியல் குற்றத்திற்கு ஆளான உறவினர் ராஜேந்திரன் போக்சோவில் கைது.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14- வயது சிறுமியை அவரது உறவினர் ஒருவர் கர்ப்பம் ஆக்கியதாக  விசாரணை நடைபெற்றது. 02-03-2023 வியாழக்கிழமை மாலை நான்கு மணிக்கு வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய சரகம் ஆஷா வயது 14 த/பெ உலகநாதன் பிள்ளையார் கோவில் தெரு, வசந்தநடை கிராமம், என்பவர் வயிறு வலிப்பதாக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவர்கள் பரிசோதித்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைககு அனுப்பி வைத்துள்ளனர். 

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மேற்படி ஆஷா என்ற (14வயது) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி 4மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேற்படி ஆஷாவின் மாமன் ராஜேந்திரன் (வயது 37) த/பெ. சுப்பிரமணி (கட்டிட மேஸ்திரி) பிள்ளையார் கோவில் தெரு, வசந்த நடை என்பவர் விசாரணையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. 


இச்செயலில் ஈடுபட்ட ஆஷாவின் மாமன் ராஜேந்திரன் என்பவர் 03-03-2023ம் தேதி அதிகாலை 03.30 மணிக்கு செக்யூர் செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். இந்த மாணவி ஆஷா அணைக்கட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பிரிவு ஏ1-ல் பயின்று வருகிறார் 


அரசால் மற்றும் காவல் துறையினரால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது அனைவருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்துகின்றது என தெரிவிக்கின்றனர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இனபராஜ்.

 

No comments:

Post a Comment

Post Top Ad