தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கழக செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நகர கழக செயலாளர் J.K.N.பழனி அவர்களின் தலைமையில் இன்று (14.4.23) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் எம்ஜிஆர் சிலை அருகில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைத்திடும் வகையில் பொது மக்களுக்கு நீர்மோர் பந்தலை வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன் அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி மோர் குளிர்பானங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர்கள் கஸ்பா R.மூர்த்தி, S.அமுதா சிவப்பிரகாசம், ஒன்றிய கழக செயலாளர்கள் V.ராமு, T.சிவா, கழக நிர்வாகிகள் R.K.அன்பு, M. பாஸ்கர், M.பூங்கொடி மூர்த்தி, K.அமுதா கருணா, S.N.சுந்தரேசன், S.I. அன்வர் பாஷா, S.D.மோகன்ராஜ், காடை மூர்த்தி, ரித்தீஷ் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment