சிலம்பப் பயிற்சி அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவர்களுக்கு சான்றிதழ். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 20 April 2023

சிலம்பப் பயிற்சி அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவர்களுக்கு சான்றிதழ்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர் தானா அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மோர் தானா அரசு நடுநிலைப் பள்ளியில் சிலம்பு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா 20/4/2023 வியாழக்கிழமை காலை 11-மணியளவில்  நடைபெற்றது.


இதில்  சிலம்புமாஸ்டா்கள் ந . ஜம்புலிங்கம், எம் செண்பகராமன், மோ்தனா, ஒன்றிய குழு  உறுப்பினா் கோதன்டன், சிவத்திரு  ர .கிரிதா் ஆகியோா் சிறப்பு  விருந்தினா்களாக கலந்து  கொண்டனா், உடன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad