குடியாத்தம் வருவாய் கோட்டாச்சியா் அலுவலத்தில் விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 18 April 2023

குடியாத்தம் வருவாய் கோட்டாச்சியா் அலுவலத்தில் விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாச்சியா் மு  வெங்கட்ராமன்  தலமை தாங்கினாா். உதவியாளாா் பாலாஜி  வரவேற்றார். குடியாத்தம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நெடுமாறன் கே வி குப்பம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுமதி  குடியாத்தம் வனத்துறை அலுவலர் வினோபா பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர் தங்கராஜ் வட்ட வழங்க அலுவலக வருவாய் ஆய்வாளர் ஜோதி இராமலிங்கம் தோட்டக்கலை அலுவலர் தமிழரசி உட்பட  20  க்கும் மேற்பட்ட  அலுவலா்கள்  குடிடிாத்தம்  போ்ணாம்பட்  கே  வி  குப்பம்  பகுதிகளை சோந்த   விவசாயிகள்  சங்க  பிரிதிநிகள்  கலந்து  கொண்டனா்.


வனவிலங்குகளிடம் இடம் விவாய நிலங்களை  பாதுகாக்க தூண்கள் அமைப்பு கம்பி வலைகள் அமைக்க வேண்டும் சைரன் கருவி பொருத்தப்பட வேண்டும், கிராமங்களில்  கால்வாய்கள்  துாா்  எடுபதற்க்கும் கம்பி  வேலி மற்றும்  விவசாய பணிகளுக்கு  100-நாள்  பணியாளா்களை  பணியில்  அமா்த்த வேண்டும்.


கூட நகரம் பகுதியில் உள்ள வரத்தது  கால்வாய்யை பொதுப்பணித்துறையினா் துாா் எடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்டப்பாறை முதல் வெள்ளேரி வரை மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீர் செய்ய வேண்டும், குடியாத்தம் நகர காவல் நிலையம் கட்டிடம் புதியதாக கட்ட வேண்டும், அரசு மருத்துவமனையில் புறநகர் காவல் நிலைய அமைக்க வேண்டும்.

பெரும்பாடி ஆதிதிராவிடர் துவக்கப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், செட்டிகுப்பம் கிராமத்தில் மரத்தடிகள் வகுப்பறை நடைபெறுகிறது. கூடுதல் கட்டிடம் கட்டித் தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை மனுவாக கொடுக்கப்பட்டது அனைத்து மனக்களையும பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad