தட்டப்பாறை கிராமத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 29 May 2023

தட்டப்பாறை கிராமத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் தட்டப்பாறை கிராமத்தில் ஶ்ரீ ஆஞ்சநேயா்  சுவாமி  உற்சவம், ஶ்ரீ கெங்கையம்மன் திருவிழா உற்சவம் நடைபெற்றது, கடந்த  15: 5: 2023 அன்று  கெங்கையம்மனுக்கு  காப்பு கட்டும்  நிகழ்ச்சி, நடந்தது 29-5-2023  இன்று காலை  கெங்கையம்மன்  சிரசு ஊர்வலம் முக்கிய வீதிகளில் சென்று கோவிலில் அடைந்தது இன்று இரவு வான வேடிக்கை நாளை இன்னிசை கச்சேரி நடை பெறுகிறது.



நிகழ்சியில்   ஊா்நாட்டமை நா கோ தேவராஜன், டி கே  தரணி, வி எம்  குமார், ஆா் பிச்சான்டி, வி ராமமூா்த்தி, என் என் சங்கா்  மற்றும் அறநிலை துறை ஆய்வாளாா்  த.பாரி, தட்டபாறை சின்னாலபள்ளி  கிராம பொது மக்கள் பக்தா்கள் கலந்து கொண்டனா். இதில்  கெங்கையம்மனுக்கு  ஆடு கோழிகள் பலி கொடுத்து  நேத்தி கடனை பக்தா்கள் செய்தாா்கள்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad