வேலூர் வட்டம், வருவாய் துறை விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிறைவு விழா பெற்றது. அணைகட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கோட்டாச்சியர் க.கவிதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயணிகளுக்கு நல திட்ட உதவி வழங்கினார்.
அவருடன், மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு,ஒன்றிய பெருந்தலைவர் C.பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் P.வெங்கடேசன் கோ.குமாரபாண்டியன், SSS. தாசில்தார், வட்டாட்சியர் திருமதி.வேண்டா, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்மேணன் மற்றும் அந்த துறை சார்ந்த அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்
No comments:
Post a Comment