வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கெங்கநல்லூர் கிராமத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவாக புதிய விழா மேடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதை அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார், அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, அணைகட்டு தாசில்தார் திருமதி.வேண்டா, ஒன்றிய செயலாளர் C.L.ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் திமுகவினர் உடன் இருந்தனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்யராஜ்


No comments:
Post a Comment