வேலுர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 September 2023

வேலுர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம்.


வேலூர் மாவட்டத்தில் சாலை குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன். இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (08.09.2023) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி த.மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பி.விஜயராகவன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இனபராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad