பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 October 2023

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு.


வேலூர் மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறவிருந்த எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

குறித்து மத்திய அரசு பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் அறிந்திட https://scholarships.gov.in மற்றும் http://socialjustice.gov.in இணையதளங்களை பார்வையிடலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad