கால்வாய் கட்டும் பணி தொடக்கம் மற்றும் பூமி பூஜை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 November 2023

கால்வாய் கட்டும் பணி தொடக்கம் மற்றும் பூமி பூஜை.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் 29வது வார்டு உட்பட்ட புத்துக்கோவில் தெருவில் கால்வாய் பணி செய்வதற்கு காலை 11:30 மணியளவில் பூஜை துவங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்  K அமுலு விஜயன் அவர்களும் குடியாத்தம் நகராட்சி நகர மன்ற தலைவர் S சௌந்தர்ராஜன் மற்றும் நகராட்சி ஆணையாளர்  மங்கை அரசன் அவர்களும் பொறியாளர் சார் அவர்களும் நகர மன்ற உறுப்பினர் K  லாவண்யா குமரன் அவர்களும் ஒப்பந்ததாரர்  DCN லோகு அவர்களும்மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து  அளித்ததற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நகர மன்ற தலைவர் அவர்களுக்கும் 29 வார்டு பொதுமக்களின் சார்பாக மிக்க நன்றி தெரிவித்தனர்.




குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad