முன்னதாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு கழக அமைப்புச் செயலாளர் V.ராமு, நகர கழக செயலாளர் J.K.N.பழனி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கஸ்பா R.மூர்த்தி, S.அமுதா சிவப்பிரகாசம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் S.L.S. வனராஜ், T. சிவா, கழக நிர்வாகிகள் R.K.அன்பு, A.ரவிச்சந்திரன், M. பூங்கொடி மூர்த்தி, அருண் முரளி, Kஅமுதா கருணா, V.N.தனஞ்செயன், M.பாஸ்கர், S.I. அன்வர் பாஷா, M.K.சலீம், R.அட்சயா வினோத்குமார், R.K.மகாலிங்கம், S.D. மோகன்ராஜ், S.S.ரமேஷ் குமார், C.K. வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர்கள் K.லாவண்யா குமரன், A.தண்டபாணி, A. சிட்டிபாபு மற்றும் மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment