சத்துணவு படைத்த சரித்திர நாயகன் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 18 January 2024

சத்துணவு படைத்த சரித்திர நாயகன் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா.


வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் 35 வது வார்டு சார்பாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  35-வது வார்டு பொருளாளர் என் தவபாலன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக 35 வது வார்டு  மேலைமைப்பு பிரதிநிதி கே வி ராஜேந்திரன் கலந்துகொண்டு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆர் சகாயம்  D ஞானசேகரன் அருண் ஸ்ரீகாந்த் முரளி ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்ட இறுதியில் ஜெயக்குமார் நன்றி கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad