சாலை பாதுகாப்பு மாத விழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 February 2024

சாலை பாதுகாப்பு மாத விழா


வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளர் R ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு மஞ்சள் கைப்பை கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள். இறுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரஜினி நன்றி கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad