இதில் சுமார் 60க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பங்கேற்றனர் இந்நிகழ்வில் வேலூர் விஐடி பல்கலைக்கழக ஆங்கில பேராசிரியர் வி.சரவணன் அவர்கள் யோகா வகுப்பை மேற்கொண்டார் என் எல் பி மாஸ்டர் ஆசிரியர் பரசுராமன் அவர்கள் மன நல பயிற்சி மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நகர காவல் துறை ஆய்வாளர் பார்த்தசாரதி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முகேஷ் குமார் துணை ஆய்வாளர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் Rtn.K.M.ராஜேந்திரன், சங்க பொருளாளர், Rtn.PP.AJ.A. கார்த்திகேயன், Rtn.K.சந்திரன், முன்னாள் தலைவர்கள் PP.R.K.மகாலிங்கம், Rtn. PP. C. K. வெங்கடேசன், Rtn.PP.Er.R.அன்பு, Rtn.பாலமுருகன், Rtn.periya. கோடீஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment