அதே நாளில் காலை 9:40 மணிக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காததால், பிப்ரவரி 4ஆம் தேதி மதியம் 1:02 மணிக்கு அவருக்கு மூளை சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர், அவரது இதயம் மற்றும் நுரையீரல் முறையே சென்னை அப்பல்லோ மற்றும் மலர் மருத்துவமனைகளால் எடுக்கப்படுகிறது. கல்லீரலை ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கும் ஒரு சிறுநீரகம் சிஎம்சி ராணிப்பேட்டை மற்றும் ஒரு சிறுநீரகம் அப்பல்லோ மருத்துவமனை அல்லது குளோபல் மருத்துவமனையால் எடுக்கப்படுகிறது.
கார்னியா சிஎம்சி மருத்துவமனையால் எடுக்கப்படுகிறது. இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார், அவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment