அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 27 March 2024

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு.


வேலூர் மாவட்டம் வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று காலை வேட்பாளர் மருத்துவர் எஸ். பசுபதி எம் டி அவர்களை ஆதரித்து நகர செயலாளர் ஜேகேஎன் பழனி அவர்கள் தலைமையில் 15வது வார்டு பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது.

வாக்கு சேகரிப்பில் மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி முன்னாள் நகர செயலாளர் கே கேசவன் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி அமுதா கருணா அட்சய வினோத்குமாா் ஆா்கே மகாலிங்கம் ஜி தேவராஜ் நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன் ஏ தண்டபாணி 15வது வார்டு செயலாளர் சேட்டு உள்பட நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad