தற்போது 60 ஆண்டுக்கு மேல் ஆண்டுக்கு மேலாக காமராஜர் பாலம் என்று பொதுமக்கள் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது நீர்வளத்துறை சார்பில் தாழையாத்தம் பகுதியில் இருந்து சேம்பள்ளி கூட்டு ரோட் வரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற உள்ளது. இந்தப் பணிக்கு காமராஜர் அருகே ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது இதனால் பாலத்தின் அளவை குறைக்கப்பட உள்ளது.
இதற்கு பாலத்தின் இரு புறம் உள்ள காமராஜர் பெயர் கொண்ட கல்வெட்டை அப்புறப்படுத்தினார்கள் இதனால் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரத் நவீன் குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சாலையில் படித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காமராஜர் பாலம் அருகே பரபரப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர காவல் ஆய்வாளர் பார்த்தசார தி மரியில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரிடம் இதை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று அதன் பின் பாலம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர் மறியலில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment