வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் முன்னாள் அம்மா பேரவை துணை செயலாளர் ஆர் வெங்கடேச ஆச்சாரி அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று பிற்பகல் 11 மணி அளவில் சித்தூர் கேட் மல்லிகா மேரேஜ் மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் த வேல்ழகன், அமைப்பு செயலாளர் வி ராமு நகர செயலாளர் ஜே கே என் பழனி, ஒன்றிய செயலாளர்கள் டி சிவா, டி பிரபாகரன், வழக்கறிஞர் கே.எம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
உடன் மாயா பாஸ்கர் ஜி தேவராஜ் எஸ். சிவகுமார் கோல்ட் குமரன் கே மூர்த்தி எலக்ட்ரீசியன் கருணா ஏ கருணாகரன் இ பாபு மில் பஞ்சாச்சாரம் கேவி ராஜேந்திரன் சாகித் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment