குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் அருகே கட்டப்பட்டு வரும் ஆற்று பாலத்தின் வேலையை குடியாத்தம் நகர திமுக செயலாளர் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன் பார்வையிட்டார். உடன் நகர துணை செயலாளர்கள்ந.ஜம்புலிங்கம் வசந்த ஆறுமுகம் மாவட்ட பிரிதிநிதி கே.தண்டபாணி நகர மன்ற உறுப்பினர்கள் கவிதா பாபு, ஆட்டோ மோகன், ரேணுகா பாபு, சுமதி மகாலிங்கம், ஹசினா கபிர், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் M.சௌந்தர் நகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் எஸ்.சத்யா மற்றும் கட்டிட வல்லுநர்கள் இன்ஜினியர்கள் உடன் இருந்தனர். பணிகளை விரைந்து முடிக்க நகர செயலாளர் உத்தரவிட்டார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment