வேலூர் மாவட்டம் குடியாத்தம் காட்பாடி ரோட்டில் உள்ள ராஜகோபால் ஆசிரியர் சமாஜத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அபிராமி மகளிர் கல்லூரி சேர்மன் எம் என் ஜோதி குமார் கே எம் ஜி கல்வி நிறுவனர் கே எம் ஜி ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
என் எஸ் குமரகுரு ஆர் வி ஹரி கிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்கள். கே எம் பூபதி எஸ் அருணோதயம் இ வாசுதேவன் எஸ் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்து விளக்கு ஏற்றி போட்டியை துவக்கி வைத்தவர்கள் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன், ஜே கே என் பழனி, ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம், வி ராமு, என் எம் டி விக்ரம் இறுதிப் போட்டிய துவக்கி வைத்தவர் ஏ சி எஸ் மருத்துவக் கல்லூரி நிறுவனர் ஏசி சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர் மற்றும் அழகு ரஜினிகாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment