குடியாத்தம் மே 12
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் அதிமுக கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று 12:05:2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் 5000 பேருக்கு அன்னதான வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் வி ராமு மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஒன்றிய கழக செயலாளர் டி சிவா நகர அவைத் தலைவர் ஆர் கே அன்பு நகர கழக துணை செயலாளர் ஏ ரவிச்சந்திரன் மாவட்ட பிரதி நிதி எஸ் என் சுந்தரேசன் மாவட்ட பிரதிநிதி ஜி தேவராஜ் நகர இணை செயலாளர் அமுதா கருணா நகர மன்ற உறுப்பினர்கள் சிட்டிபாபு தண்டபாணி லாவண்யா குமரன் எலக்ட்ரிக் கருணா ராமமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் சுமார் 5000 பேருக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
#குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment