கிணற்றில் விழுந்து தாய் குழந்தைகள் மூவர் உயிர் இழப்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 1 May 2024

கிணற்றில் விழுந்து தாய் குழந்தைகள் மூவர் உயிர் இழப்பு.


வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, கரடிகுடி அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தில் சுரேஷ் என்பவரது மனைவி பவித்ரா (வயது 30) வெளியூரில் வசித்து வந்த இக்குடும்பத்தினர் கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்ததாக தெரிவிக்கின்றனர். தாய், மகன், மகள் ஆகிய மூவரும் பிச்சாநத்தம் கிராமத்திலுள்ள விவசாய கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

 

இம்மூவரும் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கொலையா? தற்கொலையா? காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad