பள்ளி கொண்ட சோதனை சாவடி அருகே நிலைத்தடுமாறியே இரு சக்கர வாகனம் கார் மோதி விபத்து. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 14 May 2024

பள்ளி கொண்ட சோதனை சாவடி அருகே நிலைத்தடுமாறியே இரு சக்கர வாகனம் கார் மோதி விபத்து.

வேலூர் மாவட்டம் அடுத்த பள்ளிகொண்டம் சோதனை சாவடி அருகே நிலை தடுமாறியே இருசக்கர வாகனம். சென்னை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கேமரான் பேட்டை  எதிரே இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் பெங்களூர் டு சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சென்டர் மீடியா மேல் ஏறி வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி சென்னை டு பெங்களூர் கோட்டை கலக்கும் போது  எதிர்பாராத விதமாக வேலூரில் இருந்து ஆம்பூர் சென்று கொண்டிருந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. 


இதில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவருக்கு தலையிலும் முகத்திலும் கை கால்கள் சிறு காயம் ஏற்பட்டது உடனே 108 ஆம்புலன்ஸ் வரவைத்து குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு சென்ற தேசிய நெடுஞ்சாலை ரோந்து எண் 1  காவல்துறையினர் விரைந்து   மக்களுக்கான பணியை சிறப்பாக செய்தனர்.


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad