காட்பாடி ஊராட்சி ஒன்றியம் அரிமுத்து மோட்டூர் ஊராட்சியில் குடிநீர் விநாயகர் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து காட்பாடி மேட்டுக்குளம் ஊராட்சியில் முதல்வரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உதவி இயக்குனர் செல்வி உமா வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உதவி பொறியாளர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment