நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 19 July 2024

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்

குடியாத்தம் ஜூலை 19

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதி குடியாத்தம் மேற்கு ஒன்றியத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வாக்காளப் பெருமக்களுக்கு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் அவர்கள் தனகொண்ட பல்லி  ஆர் கொல்லப்பள்ளி தட்டப்பாறை காத்தாடி குப்பம் பாக்கம் ஊராட்சிகளில் நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

உடன் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்  கள்ளுாா் கே ரவி
மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் கிளை கழக செயலாளர் அனைவரும் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad