அரசுக்கு சொந்தமான நிலத்தை தனி நபரிடம் இருந்து மீட்டு தர கோரி பொதுமக்கள் சார்பில் மனு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 27 July 2024

அரசுக்கு சொந்தமான நிலத்தை தனி நபரிடம் இருந்து மீட்டு தர கோரி பொதுமக்கள் சார்பில் மனு

குடியாத்தம் ஜூலை 27

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஊராட்சி உள்ள ஜே எஸ் திருமண மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் இன்று காலை நடைபெற்றது.

இந்த முகாமில் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கள் ஊராட்சி குட்டை மேடு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான குட்டை புறம்போக்கு நிலத்தை தனி நபர் ஒருவர் சுமார்  3.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார் நிலத்தை மீட்டுக் கொடுக்க துரை வெங்கடேசன் தலைமையில் ஊர் பொதுமக்கள் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் மனு அளித்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad