ராஜகோபால் நகர் ராஜி பட்டி கல்லேரி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ கெங்கையம்மன் 30 ஆம் ஆண்டு திருவிழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 August 2024

ராஜகோபால் நகர் ராஜி பட்டி கல்லேரி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ கெங்கையம்மன் 30 ஆம் ஆண்டு திருவிழா

குடியாத்தம் ஆக 15

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் திருமகள் மில் ராஜகோபால் நகர் ராஜி பட்டி கல்லேரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய 30 ஆம் ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது
ஸ்ரீ  கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் பகல் 12 மணிக்கு அன்னதானமும் இரவு  8-மணிக்கு நவீன வானவேடிக்கையுடன் சிரசு இறக்குதல் நடைபெறும்
17 8 2024 சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு பூ பல்லுக்கு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும்
சிறப்பு அழைப்பாளர்கள் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி ராமு ஒன்றிய குழு உறுப்பினர் இமகிரிபாபு
ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் கமல் ரமேஷ் கிரிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

சிரசு ஊர்வலம் அப்பகுதியில் உள்ள தெருக்களில் ஊர்வலம் நடைபெற்றது
பகல் ஒரு மணி அளவில் தொழில் அதிபர் வி என்   தனஞ்செழியன்  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்

கோவில் நிர்வாக குழு எஸ் சந்திரன் ஏஜி பரந்தாமன் எல்ஐசி காந்திமதி தணிகைவேல் இந்து முன்னணி எல் வெங்கடேசன் எ கருணாநிதி பி நடராஜ் எம் தினகரன் எல் அன்பரசி வழக்கறிஞர் சுரேஷ்குமார் வெங்கடேசன் அண்ணாமலை  V H  P ஆகியோர் பங்கேற்றனர்


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad