குடியாத்தம் ஆக21
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 7 வாா்டு பகுதியில் புதிய ரேஷன் கடை அமைத்து தர மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
கற்பகம் ரேஷன் கடை 19 ல் சுமாா் 1 500 கார்டுகள் உள்ளன இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க சென்றாள் ஒரு நாள் ஆகிவிடுகிறது எனவே எங்கள் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைத்துத் தர வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வே சுப்புலட்சுமி அவர்களிடம் நகர மன்ற உறுப்பினர் கற்பக மூர்த்தி அவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment