78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெறும் பாடி ஊராட்சியில் சிறப்பாக நடந்த கிராம சபா கூட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 August 2024

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெறும் பாடி ஊராட்சியில் சிறப்பாக நடந்த கிராம சபா கூட்டம்

குடியாத்தம் ஆக15

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி ஊராட்சியில் இன்று காலை கிராம சபா கூட்டம் அப்பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகில் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் எல் ஆஷா தேவி செழியன் துணைத் தலைவர் சரஸ்வதி  தென் காந்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்

இக்கூட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டம் பயனாளிகள் தேர்வு தேர்வு செய்தல்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் விவரம்

15  வது மானிய நிதி குழு திட்ட பணிகள் குறித்து

தூய்மையான குடிநீர் வழங்குதல் குறித்து
இணைய வழி வரி செலுத்தது குறித்து ஆலோசிக்கப்பட்டது

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பி சம்பத் எஸ் தாரணி சண்முகம் சந்தோஷ் ரமேஷ் பாபு சிவகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊராட்சி பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்
இறுதியில் ஊராட்சி செயலாளர் குபேந்திரன் நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad