குடியாத்தம் ஆக9
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு திருமகள் கலை கல்லூரியில் தமிழ்நாடு மாணவர்கள் தரணியை வென்றிட தமிழ் புதல்வன் திட்டம் தொடக்க விழா இன்று காலை அரசினர் திருமகள் கலை கல்லூரியில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திட்டத்தை தொடங்கி வைத்தார்
சிறப்பு விருந்தினராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன்
கல்லூரி முதல்வர் வாசுகி
கணித பிரிவு தலைவர் டாக்டர் கருணாநிதி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கி சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி
No comments:
Post a Comment