குடியாத்தம் அருகே உணவகத்தில் மது பாட்டில் விற்றவர் கைது
குடியாத்தம் ஆக 29
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மேல் ஆலத்தூர் கிராம பகுதியில் தனியார் உணவகத்தில் மது பாட்டில் விற்பனை செய்து வருவதாக குடியாத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை அடுத்து நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் உணவகத்தில் நடத்திய சோதனையில் கர்நாடக மது பாட்டில் விற்பனை செய்தது தெரிய வந்தது மேலும் உணவக உரிமையாளர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்த 70 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment