குடியாத்தம் ஆக 9
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ரங்க சமுத்திரம் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.
இம் முகாமில் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் குடியாத்தம்சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் முன்னிலையில் வட்டாட்சியர் சித்ராதேவி, ஒன்றிய பெருந்தலைவர் சத்யானந்தம், ஒன்றிய செயலாளர் கல்லூர் ரவி, மூன்று ஊராட்சிகளிலும் பொதுமக்கள் இடம் 300க்கும் மேற்பட்ட மனுக்களை தாங்கள் பகுதிகளில் முதியோர் ஊக்கத்தொகை, வீட்டுமனை பட்டா, சாலை வசதி, தொகுப்பு வீடுகள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறித்து மனு அளித்தார்கள் இதில் ப ஊராட்சி மன்ற தலைவர்கள்
பெரும்பாடி ஆஷாதேவி செழியன், துணைத் தலைவர் சரஸ்வதி தென்காந்தி, அக்ராவரம் முனுசாமி, துணைத் தலைவர் தமிழரசி பிரகாசம் சேம்பள்ளி டிபி. துளசிராமுடு, துணைத் தலைவர் எம். சௌந்தராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் பிரகாசம்
மேற்கு வருவாய் ஆய்வாளர் புகழரசன் கிராம நிர்வாக அலுவலர்கள் சபரி,விஜயபரத், சத்தியவதி, உஷா,
கிராம உதவியாளர்கள் துரைராஜ், பாஸ்கர், சரத்குமார், கனிமொழி, மற்றும் வார்டு உறுப்பினர்கள் இம்முகாமில் அனைவரும் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment