வேலூரில்நண்பர்கள் டிரஸ்ட் சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி
வேலூர் ஆக.24-
வேலூர் மாவட்டம் உன்ன உணவின்றி தவிக்கும் சாலையோரம் வசிப்போர்க்கும், மற்றும் ஆதரவற்ற ஏழை, எளியோருக்கும் நண்பர்கள் டிரஸ்ட் சார்பில் 201 நபர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது.
.ஆதரவற்றோர் நலதிட்ட அணி செயலாளர் முஹம்மத் அமீன் தலைமையில் வெஜ் பிரியாணி 201 பொட்டலம் உணவு தயாரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் டிரஸ்ட்டின் பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர்,
சனாவுல்லா, இலியாஸ், முஹம்மத் தாவூத், சையத் இம்தியாஸ்,
ரபீக் ரப்பானி, பைரோஸ், முஹம்மத் கவுஸ் பாஷா, முஹம்மத் சமீர், முஹம்மத் இலியாஸ், அப்துல் பாரி, முஹம்மத் ஆசிப், மற்றும் சிறுவர்கள்
முஹம்மத் தாரிப், முஹம்மத் சப்பான், முஹம்மத் வாசிப், முஹம்மத், சையத் தாஹீர், முஹம்மத் தொளசீப், முஹம்மத் உமர், ஆகியோர் கலந்து கொண்டனர்.உணவுக்காக பொருளாதார உதவி செய்த நல்உள்ளங்களுக்கு இறைவன் இம்மை மறுமையில் நற்கூலி வழங்குவானாக.இயன்றதை செய்வோம் இயலாதோர்க்கும்
இல்லாதோர்க்கும் நண்பர்கள் டிரஸ்ட் சார்பில் வழங்கி வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment