திமுக அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்.
வேலூர் ஆக26
வேலூர் மாவட்டம் திமுக அலுவலகத்தில் மாவட்ட மகளிர் மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் மகளிர் உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ பி
நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் மகளிர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்ப்பதை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறினார்
இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலூர் மன்ற பொறுப்பாளர்கள் ஆ.தமிழரசி எம் எல் ஏ முன்னாள் மாவட்ட செயலாளர் அங்கையர் கன்னி முன்னாள் எம்எல்ஏ சட்டப்பேரவை உறுப்பினர் வி அமுலு எம் எல் ஏ மாவட்ட மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள் கே வாசுகி எம் மஞ்சுளா மாநகர மகளிர் அணி அமைப்பாளர் மேயர் சுஜாதா பா ஜெயந்தி முன்னால் எம்எல்ஏ மற்றும் துணை அமைப்பாளர்கள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment